History tamil

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு – Ambedkar History In Tamil

Annal ambedkar history in tamil.

பிறப்பு: ஏப்ரல் மாதம் 14 – 1891

இடம்: மாவ் என்னும் ஊர், உத்தரப்பிரதேசம் மாநிலம் (மத்திய பிரதேசத்தில் )உள்ளது

பணி: இந்தியன் அரசியலமைப்பு சட்ட அமைச்சர் தலைவர்

இறப்பு: டிசம்பர் மாதம் 6, தேதி 1956

Ambedkar History In Tamil: நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியமான இன்று வாழ வைத்தவர் முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள். தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல தலைவர்களோடு போராடிய ஒரு முக்கியமான தலைவர் அம்பேத்கர் தீண்டாமை என்றும் கொடிய நோயை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் நினைத்தவர் அம்பேத்கர்.

அம்பேத்கரின் பிறப்பு:

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவு என்னும் ஊரில் ஏப்ரல் 14ஆம் தேதி 1891 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை பெயர் ராம்ஜி மலோஜி சக்பால், தாயின் பெயர் பீமா பாய் இவருடைய பெற்றோர்கள் இட்ட இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி என்று அழைக்கப்படுகின்றன.

ராம்ஜி மனோஜ் சக்பால் பீமா பாய் இவர்களுக்கு 14வது குழந்தையாக பிறந்தனர்.இவர் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர் இவருடைய தந்தை ராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர்.

அம்பேத்கர் கல்வி:

Ambedkar History In Tamil: அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், 1900 ஆண்டில் சாத்தாராவில் ஒரு பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார்.

அவருடைய இளம் வயதிலேயே தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது கூர்வண்டியில் போகும்போது தாழ்த்தப்பட்டனர் என்றும் அவரை இறக்கி விட்டனர். அவர் பள்ளியில் படிக்கும் போதே அவரை ஒதுக்கி வைப்பது என பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் பல கஷ்டங்களையும் அவர் அனுபவித்தார்.

இவரு பள்ளியில் படிக்கும் போது மகாதேவ என்றும் அம்பேத்கர் ஆசிரியர் இவருக்கு உதவியாக இருந்தனர். பின்னர் என் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் காரணமாக இவருடைய பெற்றோரைத்த பெயர் பீமாராவ்ராம்ஜி என்று அவருடைய பெயருக்கு பின்னால் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை எடுத்துக் இணைத்து கொண்டனர்.

இவர் குடும்பம் 1904 ஆம் ஆண்டு மும்பைக்கு குடி பெயர்ந்தன. அங்கு எல்பின்ஸ்டண் என்ற உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தனர் குடும்பத்தில் மிகவும் அருமை சூழ்நிலையிலும் கலை விடாமல் அவர் தொடர்ந்து அடித்தனர் 1907 ஆம் ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார் .

பின்னர் பரோடா மன்னரின் உதவியுடன் முன்பே பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை தொடர்ந்து அவர் 1912 இல் 18க்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றனர்.மேலும், பரோடா மன்னரின் அரண்மனையில் சிறிது காலம் படை தலைவராக வேலையில் இருந்தார்

Ambedkar History In Tamil: அங்கும் நிலவிய சாதிமத வேற்றுமையால் மனம் உடைந்து நொந்து போன அம்பேத்கர் மும்பைக்கு வீடு திரும்பினார்.அம்பேத்கரின் வேலையைக் கண்டு வியந்து போன பரோடா மன்னர் அவரை நேரில் சந்திக்க மும்பைக்கு வந்தார். ஆனால் அம்பேத்கரோ தற்போது என்னால் அங்கு வர இயலாத நிலமை உள்ளது என்று கூறி அதனை மறுத்துவிட்டார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மன்னர் அவர்கள் கல்வியில் சிறந்த வழங்கக்கூடிய அம்பேத்கரை மென்மேலும் வளர வைக்க வேண்டும் என்று கொலம்பியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு செய்ய ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உயிர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றுள்ளனர்.

பருவோட மன்னரின் உதவியுடன் அவர் முதலை படிப்பிற்காக சேர்ந்து படிக்க அமெரிக்கா பயணம் செய்தனர். அதன் பின்னர் மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவம் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற எண்ணற்ற பாடங்களை அம்பேத்கர் படித்து முடித்தார்.

அங்கு அவர் 1915இல் பண்டைய இந்தியாவின் வாணியும் என்ற ஆய்வுக்கு முதுகலை பட்டம் பெற்றார் இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாளிமிக்க ஒரு கட்டுரை எழுதினார் பின்னர் இந்திய தேசிய பங்கு விதம் ஒரு வரலாற்றுக்கு பகுப்பாய்வு என்ற தலைப்பில் அடிப்படையில் ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிட்டார்.

கொழும்பியா பல்கலைக்கழகத்தில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த கட்டுரை ஆங்கிலத்தில் இந்தியில் (மகாநதி வளர்ச்சி ) என்ற தலைப்பின் நூலாக வெளியிடப்பட்டன. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவருக்கும் புரட்டி பார்க்கும் உயர் நூலாக இன்றும் விளங்குகின்றன. மேலும் அம்பேத்கரின் இந்தியாவில் அரசு நிதி பரவலாக்குவது என்று ஆய்வுத்துறை 1921 முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.ரூபாயின் பிரச்சனை என்று ஆய்வுவரை 1923ல் டிஎஸ்சி பட்டம் பெற்றனர்.

அம்பேத்கரின் சமூக பணி:

Ambedkar History In Tamil: 1923 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் திரும்பி அம்பேத்கர் அவர்கள் எதிரான போராட்டங்களில் தன்னை ஏற்படுத்திக் கொண்டனர். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். ஜூலை 1924 இல் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பகிஷ் கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவியவர். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினார்கள்.

1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு புறப்படுகையில், என் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்காக நான் போராடுவேன். அதே சமயம் சுயராஜ்ய கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்று கூறிச் சென்றனர்.

இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டன தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இதன் காரணமாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரை ஒருவரை தேர்ந்தெடுக்கவும் ஒரு வாக்களிக்கும் இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

செப்டம்பர் 24 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும் அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்று பதிலாக பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவு செய்யப்பட்டன.

வர்ணாசிரம தர்மத்தில் இருந்து தோன்றிய சாதி அமைப்பையும் தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து அம்பேத்கர் தீவிரமாக போராடினார் 1957-ல் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி அவன் செயல்பட்டனர். இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது அதன் சட்டம் ஒரு பகுதியான இந்து சட்ட தொகுப்பு நாடாளுமன்றத்தில் சட்ட அமைக்க ஆதரவு கிடைக்காத எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியை தொடர்ந்தார்.

அம்பேத்கரின் சட்ட அமைச்சர்:

Ambedkar History In Tamil: ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலை பெற்ற பின்னர். காங்கிரஸ் அரசு அம்பேத்கர் சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தனர். நவம்பர் 26- 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குழு நாடாளுமன்றத்தில் சட்ட வரவை ஒப்படைத்தது.

அம்பேத்கால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பல வகைகள் பாதுகாப்பு அளிப்பதாக அமைந்தன இது மிகச் சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்கள் போற்றப்பட்டன.

இது மிகச் சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் போற்றப்பட்டன ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருவதில் நேருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 1951 ஆம் ஆண்டு தன் பதவியை திறந்தனர்.

விடுதலை பெற்ற இந்தியாவின் சமூக சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றினார்.இவர் சட்ட அமைச்சர் பதவி ஏற்றார். இந்த பதவியின் மூலம் குடிமக்களுக்கு உரிமைகள் பாதுகாப்புக்காக அரசியல் பல சட்ட பிரிவுகளை கொண்டு வந்தனர். இது சிறந்த சமூக ஆவணமாக கருதப்படுகிறது.

அம்பேத்கர் பௌத்த சமயம் மீது பற்று:

இந்து மதத்தை சார்ந்தவர் என்ற காரணத்தால் தான் பட்ட பல துன்பங்களை கருதி அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டு பௌத்தமருக்கு மாறவும் முடிவு செய்தனர்.

தன்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வரும் பல இன்னல்கள் கஷ்டங்களை காரணமாக அவர் இந்து மதத்தில் இருப்பதனாலே என்று நினைத்து அவர் செய்து புத்துணத்தின் மீது ஈடுபாடு காண்பித்துக் குற்றம் அதற்கு மாறவும் செய்தனர்.

டாக்டர் அம்பேத்கரின் இறப்பு:

தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வழிகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கர் 1948 ல் இருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர்.

மக்களுக்கு வாழ்வை அர்ப்பணித்த அம்பேத்கர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் தில்லையுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது உயிர் போயினர்.

பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பௌத்த சமயம் முறைப்படி இவருடைய உடல் தாதர் சௌபதி கடற்கரையில் தானம் செய்யப்பட்டன. இவருடைய மரணத்துக்கு பின்னால் இவருக்கு இந்தியால “பாரத ரத்னா ” விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட சமயத்தில் பிறந்து விடுதலைக்காக இந்தியாவின் அரசியல் சாசனத்தை வரைந்து மாபெரும் சட்டமன்ற பேசப்பட்டவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பொருளாதாரம் அரசியல் வரலாறு தத்துவம் சட்டம் என அனைத்து துறைகளிலும் தன் திறமை பெற்று விளங்கிய அவர் இந்திய வரலாற்றின் பழனிபாத பக்கங்களை கிழித்தெறிந்த மாமனிதர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய் ஈடு இணையற்ற ஜோதியாக விளங்கிய சமூக போராளி அம்பேத்கர் அவர்கள்.

டாக்டர் அம்பேத்கரின் பொன்மொழிகள்:

• ஒரு லட்சத்தை அடைவதற்கு விடாமுயற்சியுடன் மேற்கொள்ளுங்கள் முன்னேறலாம்/

• கோவிலில் முன்பாக ஆடுகளைத் தான் கோவிலில் வெட்டுகிறார்கள் சிங்கங்களே அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களை போன்று வீறு கொண்டெழுங்கள்.

• நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு இரண்டாவது சுயமரியாதை மூன்றாவது நன்னடத்தை.

• சமூகத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பிய நோக்கத்தில் இருப்பவரை உயர்ந்த மனிதர்களாகும்.

• வெற்றியைத் தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டப்பட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமை நேர்மை வெளியாகும் பொழுது கடவுள்ளும் நம்மை மதிக்க தொடங்குவார்.

historytamil

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Recent Posts

  • கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள் || கருங்காலி மாலை யாரு அணியக் கூடாது?
  • கனவு பலன்கள் || Kanavu Palangal in Tamil
  • திருக்குறள் சிறப்புகள் || Thirukkural Sirappugal in Tamil
  • கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள் || Karunjeeragam Vendhayam Omam Benefits in Tamil
  • கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம் || Pregnancy Symptoms in Tamil
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • IPL 2024 NEWS (23)
  • Tech News (2)
  • Uncategorized (4)
  • ஆன்மீகம் (16)
  • கவிதைகள் (16)
  • செய்திகள் (22)
  • மருத்துவ குறிப்புகள் (43)
  • வரலாறு (25)
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Terms of Services
  • Privacy Policy

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு | Ambedkar History in Tamil

Dharani

அம்பேத்கர் வரலாறு | Dr Br Ambedkar History in Tamil

நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியம் என உணர வைத்த முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பல தலைவர்களில் அம்பேத்கர் மிகவும் முக்கிய தலைவர். தீண்டாமை என்ற கொடிய நோயை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நினைத்த அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

பிறப்பு – Ambedkar History in Tamil

  • இவர் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 1891-ம் ஆண்டு இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி சக்பால், தாயின் பெயர் பீமாபாய் ஆகும். இவருடைய இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி ஆகும். இவர் ஒரு மராத்திய குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
  • இவர் சாத்தாரா என்ற பள்ளியில் தனது கல்வியை தொடங்கினார். பள்ளியில் படிக்கும் போது தாழ்த்தப்பட்ட பிரிவினை சார்ந்தவர் என்ற காரணத்திற்காக பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களோடு ஒன்றாக அமரக்கூடாது, விளையாடக்கூடாது, அனைவரும் நீர் அருந்தும் பாத்திரத்தில் நீர் குடிக்கக்கூடாது தனி மண்பானையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என பல இன்னல்களை சந்தித்து தனது ஆரம்ப கல்வியினை முடித்தார்.

பெயர்க்காரணம் – அம்பேத்கர் வரலாறு:

இவர் பள்ளி படிக்கும் போது மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவருக்கு உதவியாக இருந்தார். பின் அந்த ஆசிரியரின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் காரணமாக பெற்றோர் வைத்த பீமாராவ் ராம்ஜி என்ற பெயருக்கு பின்னால் அவருடைய ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை இணைத்து கொண்டார். அன்று முதல்தான் இவருக்கு பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்ற பெயர் கிடைக்கப்பெற்றது.

இதையும் கிளிக் செய்யுங்கள்–> அம்பேத்கர் தத்துவம் | Ambedkar Thathuvam in Tamil

இளங்கலை படிப்பு – Dr Ambedkar History in Tamil:

  • 1904-ம் ஆண்டு தந்தையின் வேலை காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். மும்பையில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். பின் மும்பையில் பரோடா மன்னரின் உதவியால் 1912ல் அறிவியல், பொருளாதாரத் துறை மற்றும் அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

படைத்தலைவர் – அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு:

  • தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பரோடா மன்னரின் அரசவையில் சிறிது காலம் படைத்தலைவராக இருந்தார். அந்த அரசவையிலும் பல இன்னல்களை சந்தித்தார். அதனால் அம்பேத்கார் அவர்கள் படைத்தலைவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மும்பை திரும்பினார். பின்னர் பரோடா மன்னர் அம்பேத்கரை சந்தித்து அவருடைய இன்னல்களை அறிந்து அவருடைய கல்வியை மேம்படுத்துவதற்காக வெளிநாடு அனுப்பி படிப்பதற்கு உதவி செய்தார்.

முதுகலை படிப்பு – Ambedkar History in Tamil:

  • பின்னர் முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்று அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளை படித்து தனது முதுகலை படிப்பை முடித்தார்.

சமூகப்பணி – அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு:

  • முதுகலை படிப்பை முடித்து நாடு திரும்பிய அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் உள்ள நிலைமை மாற வேண்டும் என்று போராட்டங்களை மேற்கொண்டார். தீண்டாமை மற்றும் சாதி வன்கொடுமை போன்றவற்றை ஒழிப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை தனது பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
  • இரட்டை வாக்குரிமை என்ற சட்டத்தினை பெறுவதற்காக லண்டன் சென்று இரண்டாம் உலக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு அந்த சட்டத்தினையும் பெற்றார். ஆனால் இந்த இரட்டை வாக்குரிமை சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை. அதனால் இரட்டை வாக்குரிமை சட்டம் கைவிடப்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

சட்ட அமைச்சர் – Dr Br Ambedkar History in Tamil:

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு இவர் சட்ட அமைச்சராக பதவியேற்றார். இந்த பதவியின் மூலம் குடிமக்களின் உரிமைகள், பாதுகாப்பிற்காக அரசியலில் பல சட்ட பிரிவுகளை தொகுத்தார். இது மிகச்சிறந்த சமூக ஆவணமாக கருதப்படுகிறது.

biography life story in tamil

பெளத்த சமயம் – டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு:

இந்து மதத்தினை சார்ந்தவர் என்ற காரணத்தால் தான் பல துன்பங்களை மேற்கொள்கிறோம் என்று கருதிய அம்பேத்கார் அவர்கள் புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டு பௌத்த மதத்திற்கு மாற முடிவு செய்தார்.

இறப்பு – History Of Ambedkar in Tamil

பௌத்த மதத்திற்கு மாறும் முன்னரே சர்க்கரை நோயால் 1955-ம் ஆண்டு பாதிக்கப்பட்டார். நோய் தீவிரம் அடைந்து தன் பார்வையை இழந்து பின் படுக்கையில் இருந்தார். பின் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறங்கி  கொண்டிருக்கும் போதே டெல்லியில் அவருடைய உயிரை நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் நல் வாழ்வுக்காக போராடிய மாமனிதர் அம்பேத்கர் அவர்கள் ஆவார்.

Related Posts

கோளறு பதிகம் வரலாறு | kolaru pathigam history in tamil, ரமலான் வரலாறு என்னவென்று உங்களுக்கு தெரியுமா.., தமிழ் புத்தாண்டு வரலாறு | tamil new year history in tamil, யுகாதி பண்டிகை வரலாறு | ugadi history in tamil.

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Kolaru Pathigam History in Tamil

Kolaru Pathigam History in Tamil அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் கோளறு பதிகத்தின் வரலாறு என்ன மற்றும் கோளறு பதிகத்தின் சிறப்புகள்...

Ramadan History in Tamil

ரமலான் பண்டிகை வரலாறு | Ramadan History in Tamil பொதுநலம் நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக ரமலான் பண்டிகையின் வரலாறு என்ன..? ரம்ஜான் பண்டிகை...

தமிழ் புத்தாண்டு வரலாறு | Tamil New Year History in Tamil

தமிழ் புத்தாண்டு உருவான வரலாறு | Tamil Puthandu Varalaru வரலாறு என்ற சொல்லிற்கு வந்த வழி என்று பொருள். அதாவது இதுவரை அல்லது இதற்கு முன்...

Ugadi History in Tamil

யுகாதி பண்டிகை 2024 | What is Ugadi Festival in Tamil பொதுநலம் நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக யுகாதி பண்டிகை என்றால் என்ன..?...

april fool day

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமாக கூறப்படுகிறது ?

April Fool Eppadi Vanthuchu In Tamil நம் இந்திய நாட்டில் நிறைய தினங்கள் கொண்டாப்படுகின்றன. மகளிர் தினம், குழந்தைகள் தினம் இப்படி பல தினங்களை கொண்டாடுகிறோம்....

panguni uthiram varalaru in tamil

பங்குனி உத்திரம் வரலாறு

பங்குனி உத்திரம் என்றால் என்ன.? தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பு இருக்கும். மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 2024
  • காய்கறிகளை வேகவைத்த நீரில் இத்தனை நன்மைகளா ?
  • ஓய்வு நாள் வாழ்த்துக்கள்
  • வெயில் காலத்தில் அதிகம் தாக்கும் வெப்ப பக்கவாதம்..! அறிகுறிகள் என்ன தெரியுமா..?
  • ஏன் அய்யோ என்று சொல்லக் கூடாது..? காரணம் என்ன தெரியுமா..?
  • தோல்விக்கான காரணமும் அதிலிருந்து வெளியே வருவது எப்படி.?
  • டிகிரி முடித்தவர்களுக்கு TNPSC -ல் வேலை..! அதுவும் Rs.2,05,700/- சம்பளத்தில்..!
  • வீட்டில் சமயலறையில் பல்லி இருக்கிறதா? விரட்டுவது எப்படி ?
  • பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா பாடல் வரிகள்
  • மட்டனில் இரண்டு வகை இருக்கா.! எது நல்லது.!
  • ஸ்ரீ சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்..!
  • டக்குன்னு முகம் பளிச்சின்னு மாறணுமா, தர்பூசணியை இப்படி யூஸ் பண்ணுங்க!

Pothu nalam logo

© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

  • இந்திய விழாக்கள், பண்டிகைகள்
  • நடிகர்கள், நடிகைகள்
  • ஆன்மீக தலைவர்கள்
  • இசையமைப்பாளர்கள்
  • எழுத்தாளர்கள்
  • சமூக சீர்திருத்தவாதிகள்
  • சமூக சேவகர்கள்
  • சுதந்திர போராட்ட வீரர்கள்
  • தொழிலதிபர்கள்
  • நாட்டிய கலைஞர்கள்
  • விஞ்ஞானிகள்
  • விளையாட்டு வீரர்கள்

Search on ItsTamil

சுவாமி விவேகானந்தர்.

biography life story in tamil

சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து,  வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 12, 1863

பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 1902

தொழில்: தத்துவவாதி, துறவி

நாட்டுரிமை: இந்தியா

சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும் 

ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.

உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்

சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும்  கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.

இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.

  ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று

எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.

இந்தியாவில் அவரது பயணம்

  1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.

 சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.

  மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்

  1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.

  ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்

  மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900  வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.

1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.

1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.

1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.

1897: இந்தியா திரும்பினார்

1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.

1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

Recent Posts

Shahrukh-Khan

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

PB_Sreenivas

பி. பி. ஸ்ரீனிவாஸ்

Manoj_Kumar

மனோஜ் குமார்

Dhirubhai-Ambani

திருபாய் அம்பானி

Bharathiraja

Related Posts

Mahavira

தயானந்த சரஸ்வதி

Gautama-Budhdha

கௌதம புத்தர்

Aurobindo-Gosh

ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

Baba-Ramdev

பாபா ராம்தேவ்

Shirdi-Sai-Baba

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

இந்த பதிவில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு (Erode Venkatappa Ramasamy) சுருக்கமாக வருடம் வாரியாக பார்க்கலாம்.

பெரியார் பிறப்பு

செப்டம்பர் 17 ஈரோட்டில் வெங்கிட்ட,  சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார். தமையனார் : ஈ.வெ.கிருஷ்ணசாமி தங்கைகள் : பொன்னுத்தாயி,  கண்ணம்மாள்.

1885 வயது 6

திண்ணைப்பள்ளியில் பயின்றார்.

1889 வயது 10

ஈரோடு நகராட்சித் தொடக்கப்பள்ளியில் நாலாம்  வகுப்புவரை பயின்றபின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது. 

1891 வயது 12

தந்தையாரின் மண்டிக்கடை வாணிபத்தில்  ஈடுபடுத்தப்பட்டார். 

1895 வயது 16

தனது வீட்டுக்கு வரும் புராணச்  சொற்பொழிவாளர்களைக் குறுக்குக் கேள்வி கேட்டுத் திணறவைக்கும் சிந்தனை வளம் மிக்க குறும்புக்காரராக இளம்  வயதிலேயே விளங்கினார்.

1898 வயது 19

13 வயது நாகம்மையைத் திருமணம் புரிந்தார்.

1900 வயது 21

ஒரு பெண் மகவுக்குத் தந்தையானார். ஆனால்,  அக்குழந்தை அய்ந்து மாதங்களிலேயே இறந்தது. பின்னர்  குழந்தையே இல்லை.

1901 வயது 22

மண்டிக்கடையில் ஈட்டிய லாபத்தில்  தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுத்து. முன் மாதிரியாக விளங்கினார். 

1902 வயது 23: சமபந்தி போஜனம்

அனைத்து ஜாதி மதத்தினருடன் சமபந்தி போஜனம்  நடத்தினார். வேளாள வகுப்புப் பெண்ணுக்கும் நாயுடு வகுப்பு  ஆணுக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் செய்வித்தார்.

1904 வயது 25

துறவுக் கோலம்

தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டைவிட்டு  வெளியேறி, துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார்.

புரோகிதப் பார்ப்பனர்களின் சுய நலம், கயமை, வைதிகத்தின் பொய்ம்மை ஆகியவற்றை நேரில் கண்டுணர்ந்து தெளிவு பெற்றார்.

தந்தையாரால் அழைத்து வரப்பட்டு, ஈ.வெ.ராமசாமி  நாயக்கர் மண்டி என்று தன் பெயரிலேயே வாணிபம் நடத்தினார்.

1905-1908 வயது 26-29

பொது வாழ்வில் விருப்பங்கொண்டு மக்கள்  நலப்பணி ஆற்றினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது மீட்புப்பணி ஆற்றியதுடன், இறந்த சடலங்களை உறவினர்களே கைவிட்டுச் சென்ற போதும், தன் தோள்மீது சுமந்து சென்று அப்புறப்படுத்தி அரும்பணி ஆற்றினார்.

  • காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டங்கொண்டார். 

1909 வயது 30

இளம் விதவையான தனது தங்கையின் மகளுக்கு  எதிர்ப்புக்கிடையில் விதவைத்திருமணம் செய்வித்தார். 1911 வயது 32 தந்தையாரை இழந்தார்.

1914-1918 வயது 35-39

காங்கிரஸ் மாநாடுகளை முன்னின்று  நடத்தினார். ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.

  • ஏறத்தாழ 28 மதிப்புறு பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஈரோட்டில்  பெருவணிகராகத் திகழ்ந்தார்.

சமுதாயப்பணி ஆற்றவும், வகுப்புரிமைக் கொள்கையை  நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாகக் கருதி, காங்கிரசில் உறுப்பினரானார். நகர் மன்றப் பதவியை விட்டு விலகினார். திருச்சி காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை  முன்மொழிந்தார்.

தான் வகித்துவந்த மதிப்புறு பதவிகள் அனைத்தினின்றும் தானே  விலகினார்.

வாணிபத்தைத் துறந்து, காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார். திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டுத் தலைவரால் அனுமதி மறுக்கப்பட்டது.

DK leader Periyar

கதர் ஆடையை உடுத்தினார்

காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று எளிய வாழ்வை  மேற்கொண்டதுடன், ஆடம்பர ஆடையைத்துறந்து கதர் ஆடையை உடுத்தினார். தன் அன்னையார் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கதராடை அணியச் செய்தார். கதர் மூட்டையைத் தோளில் சுமந்து, ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார். 

ஈரோடு கள்ளுக்கடை மறியலில், தங்கை கண்ணம்மாள், மனைவி நாகம்மாள் ஆகியோருடன் பங்கேற்றுச் சிறை சென்றார். கள் உற்பத்திக்குக் காரணமாய் அமைந்தவை என்பதால், தனது  தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் நீதிமன்றப் புறக்கணிப்புக் கொள்கையின் அடிப்படையில் தன் குடும்பத்துக்கு வரவேண்டிய பெருந் தொகையை நீதிமன்றத்தின் மூலம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இழந்தார். தஞ்சை காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். எனினும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படாமல் தந்திரமாகத் தடுக்கப்பட்டது. 

மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த  வேண்டும்

கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் 

இருந்தபோது ‘ குடி அரசு ‘ எனும் இதழைத் தொடங்கத் திட்டமிட்டார்.

திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆதிதிராவிடர்களை கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்னும் தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.

தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை . சினமுற்ற பெரியார் மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த  வேண்டும் என்று முழங்கினார்.

சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற  காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தை  முன்மொழிந்தார். நிறைவேற்ற இயலவில்லை.

வைக்கம் போராட்டம்

கேரளத்தில் வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டோர் நடக்க  உரிமை கோரி, தீண்டாமையொழிப்புப் போர் நடத்தி இருமுறை சிறை சென்ற பெரியார் இறுதியில் வெற்றி பெற்று ‘ வைக்கம் வீரர் ‘ என்று புகழப்பட்டார்.

வ.வே.சு. அய்யரால் நிறுவப்பட்ட சேரமாதேவி குருகுலத்தில் நிலவிய ஜாதி வேறுபாட்டை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, அக்குருகுலம் தானே ஒழியும்படி செய்தார்.

திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டில், தானே தலைவராயிருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் தோல்வியுற்றது. நீதிக் கட்சி ஆட்சியின் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்துப் பிரச்சாரம்  செய்தார்.

‘குடிஅரசு’ வார இதழை ஈரோட்டில் 02.05.1925 இல் தொடங்கினார்.  ‘குடிஅரசு’ பத்திரிகாலயத்தை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம்  ஏற்கப்படாததால் மாநாட்டை விட்டு வெளியேறினார்.

பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை ஏற்படுத்த ஓர் இயக்கம் காண வேண்டும் என்ற எண்ணங்கொண்டார்.

நீதிக்கட்சித்  தலைவர் சர். பிட்டி. தியாகராயர் மறைவுக்கு வருந்தினார்.

சுசீந்திரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை  ஆதரித்துக் குரல் கொடுத்தார். இந்தி புகுத்தப்படுவதால் வரக்கூடிய கேட்டினை அறிந்து முன்கூட்டியே எச்சரித்தார். நாடெங்கும் சுயமரியாதைச் சங்கங்களை நிறுவினார். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கூட்டிய மதுரை பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். சுயமரியாதை இயக்கம் முகிழ்த்தது. 

நாயக்கர்  பட்டத்தைத் துறந்தார்

காந்தியாரைப் பெங்களூரில் சந்தித்து உரையாடியபின், கொள்கை  மாறுபாடு காரணமாக காந்தியாரிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விட்டொழித்தார்.

  • சைமன் கமிஷனை வரவேற்றார்.
  • ‘ திராவிடன் ‘ தினசரியில் சிலகாலம் ஆசிரியராக இருந்தார்.
  • திருக்குறள், புத்தர், கொள்கைகளைப் பரப்பினார்.
  • நாயக்கர்  பட்டத்தைத் துறந்தார்.
  • நாகை இரயில்வே தொழிலாளர் கிளர்ச்சியில் சிறை ஏகினார். 
  • நீதிக்கட்சியின் தலைவர் பனகால் அரசர் மறைவுக்குக் கவலையுற்றார்.
  • ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டைத் தொடங்கினார்.
  • வகுப்புரிமையை நிலை நிறுத்திய அமைச்சர். எஸ்.முத்தையா முதலியாரைப் பாராட்டினார். 

பெரியார் தாடி

  • செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாநாட்டைச் சிறப்பாக  நடத்தினார்.
  • மலேயாவில், நாகம்மையாருடன் சுற்றுப் பயணம்  மேற்கொண்டு சுயமரியாதைக் கொள்கையைப் பரப்பினார்.
  • 1930 மலேயாவிலிருந்து திரும்பும் போது கப்பலில் தாடி வளர்க்க  நேர்ந்தது.
  • ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தினார்.
  • ‘குடும்பக் கட்டுப்பாட்டை’ விளக்கும் வகையில் ‘கர்ப்ப ஆட்சி’ என்ற நூலை வெளி யிட்டார்.
  • ‘மார்க்ஸ் ஏங்கல்ஸ்’ அறிக்கையையும், ‘லெனினும் மதமும்’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  • தேவதாசி ஒழிப்பு மசோதாவை ஆதரித்து, அது சட்டமாக நிறைவேறக் காரணமானார். 
  • விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தினார். 
  • கதர்த்திட்டத்தின் பொருந்தாத் தன்மையை விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.
  • அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். கொழும்பு, ஏடன், சூயஸ் கால்வாய், போர்ட் சைட் ஆகிய இடங்களுக்குச் சென்றார். 

எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின்,  ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ் முதலிய நாடுகளில் 11 மாதம் பயணம் செய்து, கொழும்பு வழியாக நாடு திரும்பினார். 

  • 1933 நாகம்மையார் 11.05.1933 இல் இயற்கை எய்தினார்.
  • ‘புரட்சி’ வார  ஏட்டைத் துவக்கினார்.

சமதர்மப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள எண்ணி திட்டம் தீட்டினார். ஈரோடு சமதர்மத்திட்டம் என்று இது அழைக்கப்பெற்றது.

திருச்சியில் கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தைத் தடையை மீறி நடத்தி வைத்தமைக்காகவும் ‘திராவிடன்’ இதழ்க் கடன் தொடர்பாகவும், “இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?” என்று “குடிஅரசில்” தலையங்கம் எழுதியதற்காகவும் கைது செய்யப்பட்டு சிறை ஏகினார். 

‘ பகுத்தறிவு ‘ வார ஏட்டைத் துவக்கினார். பகுத்தறிவு தினசரி  இதழை சில காலம் நடத்தினார். ‘பகுத்தறிவு’ வார ஏட்டில் முதன் முதலாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் புகுத்தினார்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் பெரியாரை ஈரோட்டில் சந்தித்து  உரையாடினார்.

ஈ.வெ.ரா. வேலைத்திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டதால்,  பெரியார் நீதிக்கட்சியை தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். ‘பகுத்தறிவு’ வார ஏடு நிறுத்தப்பட்டு, மாத ஏடாக வெளிவந்தது. ‘விடுதலை’ இதழ் வாரம் இருமுறை ஏடாக வெளிவரத் துவங்கியது. குடிஅரசு மீண்டும் வார ஏடாக வரத்  தொடங்கியது. 

  • பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மையார்  28.07.1936இல் இயற்கை எய்தினார்.
  • நீதிக்கட்சியை ஆதரித்துத்  தேர்தல் பிரச்சாரம் செய்தார்

டாக்டர்.சி.நடேசனார் 18.02.1937 இல் மறைவுற்றதற்குப் பெரிதும் வருந்திக் ‘குடிஅரசி’ல் இரங்கலுரை தீட்டினார்.

தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றுக் காங்கிரஸ் வெற்றிபெற்றது. எனினும் உடனடியாகப் பதவி ஏற்க காங்கிரஸ் முன்வராததால், கவர்னரின் வேண்டுகோளின்படி ஜஸ்டிஸ் கட்சியினரின் இடைக்கால ஆட்சி சிறிது காலம் நடைபெற்றது. பின்னர் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்க முன்வந்தது. ராஜாஜி, காங்கிரஸ் முதலமைச்சராகப் பதவி ஏற்று இந்தித் திணிப்பு , கல்வி ஒழிப்பு போன்ற தமிழர் விரோத ஆட்சியை நடத்தினார். இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை  ஆற்றினார்.

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில்  ‘பெரியார்’ என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டார்.

இந்தித்திணிப்பை எதிர்த்துப் பெரும்போர் மூண்டது. இந்தியை  எதிர்த்துத் தமிழர்பெரும் படை சென்னை நோக்கி அணிவகுத்துச் சென்று திருவல்லிக் கேணி கடற்கரையை அடைந்தது. கடற்கரையில் கூடிய பெருங்கூட்டத்தில் “ தமிழ்நாடு தமிழருக்கே! ” என்று பெரியார் முழங்கினார்.

  • சென்னையில் கூடிய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 13.11.1938 இல் ‘ பெரியார் ‘ என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பல்லாயிரவர் கைதாகிச் சிறை ஏகினர். பெரியார் 2 ஆண்டுச் சிறைத்தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருக்கும் போதே நீதிக்கட்சித்  தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் சிறைசென்ற பெரியார்  விடுதலையானார். சிறை மீண்டதும் “திராவிட நாடு  திராவிடருக்கே!” என்று குரலெழுப்பினார். 

நீதிக்கட்சியின் செயலாளர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மறைவுக்குப்  பெரிதும் துயரடைந்தார். வட இந்தியப் பயணத்தை மேற்கொண்ட பெரியார் பம்பாயில் ஜின்னாவைச் சந்தித்து உரையாடினார். அம்பேத்கரும் உடனிருந்தார். காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகிய நிலையில் மாற்று அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர்  வேண்டியும், பதவி ஏற்கப் பெரியார் மறுத்தார். 

எம்.என். ராய் சென்னையில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார். 

  • பெரியார், முயற்சியால் தென்னிந்திய ரயில்வே உணவு விடுதிகளில் ‘ பிராமணாள் ‘ ‘ இதராள் ‘ என்று ஜாதி பேதம்  காட்டுவது ஒழிந்தது. 

தம் குழுவினருடன் ஸ்டாபோர்டு கிரிப்சை 30.03.1942 இல் சந்தித்து  தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.

இரண்டாம் முறையாக  கவர்னர் வேண்டியும் அமைச்சரவை அமைக்க மறுத்தார். 

பெரியார் அவர்களை அமெரிக்கக் குடியரசுத் தலைவர்  ரூஸ்வெல்ட்டின் பிரதிநிதி, சர். வில்லியம்ஸ் பிலிப்ஸ் சந்தித்து உரையாடினார்.

சோதனைக் குழாயில் எதிர்காலத்தில் குழந்தை உருவாக்கப்படும் என்று சுயசிந்தனையில் தோன்றிய தன் கருத்தை உலகுக்கு அறிவித்தார்.

உலகில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றிய பெரியாரின் சிந்தனைகளை விளக்கும் “இனி வரும் உலகம்” எனும் நூல் வெளியிடப்பட்டது.

தமிழிசை  இயக்கத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயர்,  பெரியார் அவர்களால் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது.

சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயர்,  பெரியார் அவர்களால் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது.

இந்து மகாசபைத் தலைவர் மூஞ்சேயைச் சந்தித்து உரையாடினார்.

கல்கத்தாவில் எம்.என்.ராய் அவர்களின் ‘ராடிகல் டெமாக்ரடிக் கட்சி’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கான்பூரில் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டார். 

  • திருச்சியில் திராவிடர் கழக மாகாண மாநாட்டை நடத்தினார். 
  • கருஞ்சட்டைத் தொண்டர்படை என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
  • ஈரோட்டில் ‘ ஜஸ்டிசைட் ‘ என்ற ஆங்கில  இதழைத் துவக்கினார்.

திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டு பெரியாரால்  அங்கீகரிக்கப் பட்டது.

மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுப்பந்தல் பார்ப்பனர் தூண்டுதலால் எரிக்கப்பட்டுக்  கலவரம் மூண்டது.

இந்திய அரசியல் நிர்ணயசபை  உருவாக்கப்பட்ட முறையைப் பெரியார் எதிர்த்தார்.

  • ஆகஸ்ட் 15 ‘சுதந்திர நாள்’ அன்று; துக்கநாளே என்று  அறிவித்தார்.
  • ஜூலை 1-ஆம் நாள் நாடெங்கும் ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ கொண்டாடச் செய்தார்.
  • கடலூரில் திராவிட நாடு  பிரிவினை மாநாடு கூட்டினார்.
  • கருஞ்சட்டைப்படை தடைசெய்யப்பட்டு அடக்குமுறை  ஏவிவிடப்பட்டது.
  • இந்தி மீண்டும் திணிக்கப்பட்டதால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போர் துவங்கியது.
  • கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரியாருக்குக் கருப்புக் கொடி காட்டியதால், கழகத் தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்.
  • ஈரோட்டில் பெரியார் கூட்டிய திராவிடர் கழக ஸ்பெஷல் மாநாட்டில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து திரு.வி.க விடுதலை முழக்கமிட்டார்.
  • தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற  திராவிடர் கழக மாநாட்டினை நடத்தினார்.

திருக்குறள் மாநாடு

  • திருக்குறள் மாநாடு நடத்திப் பாமரரும் அந்நூலை அறியும்  வண்ணம் பரப்பினார்.
  • திருவண்ணாமலையில் கவர்னர் ஜெனரல் சி.ராசகோபாலாச்சாரியாரைச் சந்தித்து உரையாடினார்.
  • மணியம்மையாரை 09.07.1949 இல் திருமணம் புரிந்து கொண்டார்.
  • உடுமலைப்பேட்டையில் தடை உத்தரவை மீறிக் கைதானார்.
  • இந்திய அரசமைப்புச்சட்டம் 26.11.1949 இல் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தார்.
  • அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம்  எனும் தனி அமைப்பை ஏற்படுத்தினார்.
  • ‘பொன்மொழிகள்’ என்ற நூலுக்காகச் சிறை ஏகினார்.
  • ஜனவரி 26  குடிஅரசு நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடிக்கக் கோரினார்.
  • அரசியல் சட்டம் ஒழிக! என்று முழங்கினார்.
  • வடநாட்டவர் துணிக்கடை, உணவுக்கடைமுன் மறியல் செய்தார்.
  • வகுப்புரிமை செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து திருச்சியில் வகுப்புரிமை மாநாடு நடத்தினார்.
  • மத்திய அமைச்சர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்து எதிர்ப்பைக் காட்டும்படி அறிவுறுத்தினார்.
  • பெரியாரின் தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி  04.02.1950இல் இயற்கை எய்தினார்.

பெரியார் பொன்மொழிகள் படிக்க

பெரியாரின் வகுப்புரிமைப் போர் வெற்றிபெற்று, வகுப்புரிமை  வழங்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே திருச்சியில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார் 

திருச்சி ரயில் நிலையத்தில் இந்திப் பெயர்ப்பலகையை தார் கொண்டு அழித்தார்.

கொல்லைப்புற வழியில் முதலமைச்சரான ஆச்சாரியார், குலக் கல்வித் திட்டத்தினைக் கொண்டுவந்தார். பெரியார் வெகுண்டெழுந்தார்.

சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்தைப் பதிவு செய்தார்.

திராவிடர் விவசாய  தொழிலாளர் சங்கங்கள், தென்பகுதி ரயில்வே தொழிலாளர்  யூனியன் போன்றவற்றைத் துவக்கினார்.

  • சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது என்று முழங்கினார். 
  • நாடெங்கும் கணபதி உருவப் பொம்மையை, புத்தர் விழாக் கொண்டாடி, பொதுக்கூட்டத்தில் உடைக்கும்படி வேண்டினார்.
  • தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பிள்ளையார் பொம்மைகள் உடைந்து நொறுங்கின.
  • சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு வெகுண்டெழுந்தார்.
  • இரண்டாம் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் நாளில் ரயில் நிலையங்களில் இந்திப் பெயர்ப்பலகையை தார்கொண்டு அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.
  • ஈரோடு சண்முகவேலாயுதத்தின் “ஈரோட்டுப்பாதை” எனும் வார இதழைத்  துவக்கிவைத்தார். 

குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு

மூன்றாம் முறையாக ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்  பலகையில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.

ஈரோட்டில் புத்தர் கொள்கை மாநாடு; குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு ஆகியவற்றை நடத்தினார்

நாகையில் திராவிடர் கழக மாநாட்டில் குலக்கல்வி ஒழிப்பு பிரச்சாரப்படை அமைக்கப்பட்டு பயணம் தொடங்கியது.

குலக்கல்வித் திட்டத்திற்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பினால் ராஜாஜி பதவி விலகியபின், காமராசர் முதலமைச்சர் ஆனார்.

குலக்கல்வித் திட்டத்தை காமராசர் ஒழித்தார்.  காமராசர் ஆட்சியை பெரியார் ஆதரித்தார்.

பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்தர் மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார் , அங்கு அம்பேத்கர், இலங்கை புத்தமத அறிஞர் மல்லல சேகரா ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.

இரண்டாம் முறையாக மலேயா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நாடெங்கும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தினார்.

நடிகவேள். எம்.ஆர்.ராதா “இராமாயணம்” நாடகம் நடத்தி இராமனின் இழிசெயலை அம்பலப்படுத்தினார். இராமாயண நாடகத்தின் விளைவாக அரசினரால் நாடகத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

Dravida Kazhagam founder Periyar with veteran film actor MR Radha.

இந்தித் திணிப்பை எதிர்த்து, தேசியக் கொடியை எரிக்கும்  கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

காமராசர்  உறுதிமொழியை ஏற்று, அக்கிளர்ச்சியை ஒத்திவைத்தார். 

  • தட்சிணப்பிரதேசம் எனும் கேடான அமைப்பைக் கைவிடுமாறு  காமராசர், நேரு ஆகியோரைத் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார்.
  • காமராசர் தட்சிணப் பிரதேச அமைப்பை நிராகரித்தார்.
  • இராமன் பட எரிப்புக் கிளர்ச்சி தொடர்பாகப் பெரியார் கைது செய்யப்பட்டார்.
  • மொழிவாரிப் பிரிவினைக்குப்பின் தனித்  தமிழ்நாடு பிரிவினைக் கொள்கையை வலியுறுத்தினார்.

திருச்சியில் வினோபா பாவேயைச் சந்தித்து உரையாடினார். 

திருச்சி கலெக்டர் மலையப்பன் மீது பார்ப்பன நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராகப் பேசியதாக கோர்ட் அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு பெரியார் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பெரியார், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்டேட்மென்டை தாக்கல் செய்தார்.

தஞ்சையில் 03.11.1957 இல் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்டன.

அம்மாநாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தும் கிளர்ச்சியை அறிவித்தார். அக்கிளர்ச்சியில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். சில ஆயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர். சிறையில் இருவரும், விடுதலையானவுடன் உடல்நலிவுற்று இருபது பேரும் மாண்டனர்.

பார்ப்பனருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தால் ஆறுமாதம் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டு சிறையேகினார்.

சோசலிச இயக்கத் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா  பெரியாரைக் கண்டு உரையாடினார்.

பல மாதங்களாக சென்னை முரளி கபே முன் நடை பெற்ற பிராமணாள் பெயர் அழிப்புக் கிளர்ச்சி வெற்றிபெற்றது.

திராவிடர் கழகத்தின் சார்பில் பல மாவட்டங்களில் நடைபெற்ற சுதந்திரத் தமிழ்நாடு மாநாடுகளில் பெரியாரும் ‘நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் கலந்து கொண்டனர்.

திருச்சி பெரியார் மாளிகையில் தோழர் கி. வீரமணி மோகனா வாழ்க்கை ஒப்பந்தத்தை 7.12.58இல் பெரியார் நடத்தி வைத்தார். 

புரட்சிக் கவிஞர் வாழ்த்துக் கவிதை வழங்கிச் சிறப்பித்தார்.

வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லக்னோ , டில்லி ,  கான்பூர், பம்பாய் முதலிய இடங்களுக்குச் சென்று பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரம் செய்தார்.

முத்தமிழ்க்  காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் நடத்திய ‘ ஆகாஷ்வாணி ’ பெயர்  ஒழிப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கினார்.

தமிழ்நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தி தமிழ்நாடு நீங்கிய  தேசப்படத்தை எரிக்கும் கிளர்ச்சியை நடத்தி சிறை ஏகினார். 

பல்லாயிரவர் தேசப்படத்தைக் கொளுத்தி சிறை சென்றார்கள். 1961 பொதுத் தேர்தலில் காமராசரை ஆதரிக்க வேண்டும் என்று பொது  மக்களைக் கேட்டுக் கொண்டார். 

  • சென்சஸ் கணக்கெடுப்பின் போது “ நாத்திகர் ” என்று கூறும்படி திராவிடர்கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பொதுத்தேர்தலில், உடல்நலம் குன்றிய நிலையிலும், கடுமையாக  உழைத்து, காமராசருக்கு ஆதரவு திரட்டி வெற்றியைத் தேடித் தந்தார்.

சென்னையில் ‘வாக்காளர்’ மாநாட்டை நடத்தினார்.

தோழர் கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்துக்கு முழுநேரத் தொண்டராக வர இசைந்தமையறிந்து மகிழ்ந்து, பெரியார் அவரைப் பாராட்டி ஆகஸ்ட் 10ஆம் நாள் விடுதலையில்  “வரவேற்கிறேன்” என்று தலையங்கம் தீட்டினார்.

கட்சிப்பணிக்காக, முதலமைச்சர் பொறுப்பை விட்டு விலகத்  தீர்மானித்த காமராசருக்கு பெரியார் தனது எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் விலகுவது, ‘தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் , காமராசருக்கும் தற்கொலையாக முடியும்’ என்று முன் கூட்டியே தந்தி மூலம் அறிவித்தார்.

பெரியார் திடலில் ‘ராதா மன்றம்’  திறப்பு விழாவை நடத்தினார்.

நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.

புரட்சிக்கவிஞர் 21.04.1964இல்  மறைவுக்குப் பெரிதும் வருந்தினார்.

இராமாயணம்’ கொளுத்தப்பட்டது .

  • பெரியார் வேண்டுகோளின்படி திராவிடர் கழகத்தினரால்  நாடெங்கும் ‘ இராமாயணம்’ கொளுத்தப்பட்டது .

பார்ப்பனர், பத்திரிகைகாரர்கள் தூண்டுதலின் பேரில் இந்தி எதிர்ப்புப் போரில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்தார்.

பெரியார் அளித்த நன்கொடையால் கட்டப்பட்ட திருச்சி ஈ.வெ.ரா. அரசினர் கலைக்  கல்லூரியை முதலமைச்சர் பக்தவத்சலம் திறந்து வைத்தார். 

சங்கராச்சாரியாரை பகிஷ்கரிக்க அவர் சென்ற இடமெல்லாம்  கருப்புக்கொடி காட்டச் செய்தார்.

‘பசுவதை’ என்ற பெயரால் டில்லியில் காமராசர் வீட்டுக்குத் தீ வைக்க முயன்ற பார்ப்பனக் கூட்டத்தைக் கண்டித்து, காமராசர் கொலை முயற்சிக் கண்டன நாள் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினார். 

பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்று  ஆட்சி அமைத்தது. அறிஞர் அண்ணா , முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பார்ப்பன சூழ்ச்சிக்கு ஆட்படாமல், ஆட்சியை பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்.  பெரியார் ஆதரவு நல்கினார்.  பெரியார் மகிழும்வண்ணம்,

  • சுயமரியாதைத் திருமணச் சட்ட முன்மொழிவு,
  • தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்,
  • இந்தியை ஒழிக்கும் வகையில் இரு மொழித்திட்டம்

ஆகிய முப்பெருஞ் சாதனைகளை அண்ணாவின் ஆட்சி நிகழ்த்தியது.

  • இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை படிக்க

Dravida Kazhagam founder Periyar with former Tamil Nadu CM Annadurai.

தஞ்சை மாவட்டம் விடயபுரத்தில் 24,25.05.1967 நாட்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு உலகுக்கு அளிக்கப்பட்ட புகழ்பெற்ற கடவுள்  மறுப்பு வாசகம் வருமாறு;

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; – கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”

திருச்சியில் பெரியார் சிலையை காமராசர் திறந்தார். 

Dravida Kazhagam founder Periyar with former Tamil Nadu CM Kamaraj.

சுயமரியாதைத் திருமணச்சட்டம்

சுயமரியாதைத் திருமணச்சட்டம் ஜனவரி 17இல் நடைமுறைக்கு  வந்தது கண்டு மகிழ்ந்தார்.

தமிழ் நாடெங்கும் டில்லி ஆதிக்கக் கண்டன நாள் கடைப் பிடிக்கச் செய்தார்.

வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லக்னோவில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாட்டில்  உரையாற்றினார்.

தமிழ்நாடு பெயர் மாற்றம் 14.01.1969 முதல் நடைமுறைக்கு வந்தது  குறித்து மகிழ்ந்தார்.

அறிஞர் அண்ணா மறைவுக்குப் பெரிதும் வருந்தி இரங்கலுரை பகன்றார். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இது 4 கோடி மக்களையும் பொறுத்த பரிகாரம் காண முடியாத துக்க சம்பவமாகும் என்று குறிப்பிட்டார்.

ஜாதி இழிவை ஒழிக்க கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை அறிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அண்ணா மறைவு இரங்கல் கூட்டத்தில் பெரியார், இந்திராகாந்தி, ராஜாஜி ஆகியோர் ஒரே மேடையில்  உரையாற்றினர்.

‘உண்மை ‘ எனும் பகுத்தறிவு இதழைத் துவக்கினார். 

  • முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோளுக்கு இணங்கி கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தை ஒத்திவைத்தார்.

சட்டநாதன் தலைமையிலான பிற்பட்டோர் நலக் குழுவினர் பெரியாரைச் சந்தித்து அரிய ஆலோசனைகளைப் பெற்றனர்.

உலகநாடுகள்  அவையைச் சேர்ந்த கல்வி , அறிவியல் பண்பாட்டுக் கழக மன்றத்தினரால்* 27.06.1970 இல் (UNESCO) பெரியார் அவர்களுக்கு ‘விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 

பம்பாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

டாக்டர் எஸ்.சந்திரசேகர் பெரியாரைக் கண்டு குடும்பநலத் திட்டம் பற்றி  உரையாடினார்.

இராமன் உருவப் பொம்மை செருப்பால் அடிக்கப்பட்டது

“கலைஞர் ஆட்சியில் ” அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்  எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பெரியாரின் தங்கை ‘குடிஅரசு’பதிப்பாசிரியரான கண்ணம்மாள் 25.02.1971 இல் மறைந்தார். 

  • சேலத்தில் பெரியார் கூட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இராமன் உருவப் பொம்மை செருப்பால் அடிக்கப்பட்டது.

பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவெற்றி பெற்று கலைஞர், மீண்டும் முதலமைச்சர் ஆனார். பெரியார் மகிழ்ந்தார்.

“மாடர்ன் ரேஷனலிஸ்ட்” என்னும் ஆங்கில இதழைத் துவக்கினார். 

ஈழத் தந்தை செல்வநாயகம் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரை  22.02.1972 இல் சந்தித்து உரையாடினார்.

டில்லி அரசின் தாமிர பத்திர விருதை இந்திரா காந்தி வழங்க, அதனை கலைஞர் மூலம் பெற்றார்.

தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு பெரியார் வெகுண்டெழுந்தார். 

பெரியார் பிறந்தநாளில் எம்.ஜி.ஆர் பெரியார் திடலுக்கு வந்து  பெரியாரைச் சந்தித்து நேரில் வாழ்த்தியதுடன் ரூ 5000/ பணமுடிப்பும் அளித்தார்.

மதுரையில் கருஞ்சட்டைப்படை மாநாடு நடத்தினார்.

கடும் குளிரில் தமிழகமெங்கும் பிரச்சாரத் தொடர்பயணம் மேற்கொண்டார்.

  • சென்னையில் நடத்திய இழிவு ஒழிப்பு மாநாட்டில் கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 24.01.1974 இல் நடத்தப்போவதாக அறிவித்தார். 

சென்னை தியாகராயர் நகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில் 19.12.1973 இல் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். 

உடல் நலம் குன்றி சென்னை பொது மருத்துவமனையிலும் , பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

Dravida Kazhagam founder Periyar with former Tamil Nadu CM Jayalalithaa.

பெரியார் மறைவு

கவலைக்கிடமான நிலையை அடைந்து 24.12.1973 அன்று காலை 7.40 மணிக்கு இயற்கை எய்தினார். பெரியார் மறைவுக்கு மாநில அரசே துயரத்தைக் கடைப்பிடிக்கும் என்று முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்தார். அரசுப்பதிவு இதழிலும் (Gazette) பெரியார் மறைவுச் செய்தியை தமிழக அரசு வெளியிட்டு தனிச் சிறப்புச் செய்தது. பெரியார் இயற்கை எய்திய நாள் அரசு விடுமுறை நாளாக  அறிவிக்கப்பட்டது. 

இலட்சக்கணக்கானோர் தாங்கொணாத்துயரத்துடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அந்தத் துயரக் கடலின் ஊடே பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் பெரியார் வாழ்க! பெரியார் வாழ்க! என்று எழுப்பிய முழக்கம் சோகக் கடலின் உணர்ச்சி வெள்ளம்,  வீரவணக்கமாக மாற்றப்பட்டது.

அரசு மரியாதையுடன் 25.12.1973 மாலை 5.05 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெரியார் மறைவுக்கு மாநில அரசே துயரத்தைக் கடைப்பிடிக்கும் என்று முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்தார்.

பெரியார் மறைவுக்குப்பின் தலைவராகப் பொறுப்பேற்ற அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்களும், பொதுச் செயலாளரும் “விடுதலை” ஆசிரியருமான கி.வீரமணி அவர்களும் கொள்கை விளக்கை ஏந்தி வழிகாட்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

  • இராவண காவியம் – கலைஞர் கருணாநிதி கருத்து
  • இராவண காவியம் கதை

Related Post

சுஜாதா எழுத்தாளர், இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள், பாவலரேறு பெருஞ்சித்திரனார், அறிஞர் ச.வே. சுப்பிரமணியன், காளமேகப் புலவர் , உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் cancel reply.

  • இன்றைய ராசி பலன்
  • வார பலன் | Vara rasi palangal
  • மாத பலன் | Matha rasi palan
  • குரு பெயர்ச்சி பலன்கள்
  • சனி பெயர்ச்சி பலன்கள்
  • ராகு கேது பெயர்ச்சி
  • ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
  • தமிழ் கதைகள் | Tamil stories for reading
  • சுவாரஸ்ய தகவல்கள்
  • கடவுளின் அற்புதங்கள்
  • சமையல் குறிப்புகள்

Dheivegam.com

APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

Kalam

தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் அப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற மனிதரான டாக்டர் APJ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றினை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். இந்திய தேசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இவர் வலம்வந்துள்ளார்.

abdul kalam-1

இளைஞர்களே எதிர்கால இந்தியாவினை மாற்றுவார்கள் என்று கூறி அதுமட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தினை பார்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காக கனவு காணுங்கள் என்று சொல்லி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திழந்தவர் கலாம் . சாகும் வரை திருமணம் செய்யாமல் நாட்டிற்காக உழைத்த ஒப்பற்ற மனிதர். இந்திய ஏவுகணை நாயகனின் வாழ்க்கை வரலாறு இதோ.!

அப்துல்கலாம் பிறப்பு :

அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தின் எல்லலையான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா என்கிற தமபதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய தந்தை மீனவதொழிலினை அடிப்படையாக கொண்டவர். எனவே தனது தந்தையின் பாரத்தினை குறைக்க செய்தித்தாள் போடுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து தனது குடும்பத்திற்கு அவரது பங்களிப்பை தந்தார்.

பெயர் – அப்துல் கலாம் பிறந்ததேதி மற்றும் ஆண்டு – அக்டோபர் 15, 1931 பெற்றோர் – ஜைனுலாப்தீன், ஆஷியம்மா பிறந்த ஊர் – ராமேஸ்வரம், தமிழ்நாடு

அப்துல்கலாம் கல்வி மற்றும் படிப்பு :

அப்துல்கலாம் அவர்கள் தந்தை சாதாரண குடும்பத்தை சார்ந்தவர் என்பதனால் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். அவரது பள்ளிப்படிப்பு காலத்தில் கலாம் ஒரு சராசரி மாணவராகவே திகழ்ந்தார். ஆனால், இவரிடம் ஒரு திறமை இருந்தது அது என்னவென்றால் மதிப்பெண் மீது நம்பிக்கை இல்லாத இவர் நடைமுறையில் தான் கற்றவற்றை சிந்தித்து பயன்படுத்தும் புத்தி வாய்ந்தவர். இந்த யோசனை திறனே இவரை பிற்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றியது.

தனது பள்ளிப்படிப்பினை முடித்த இவர் கல்லூரி படிப்பிறகாக திருச்சியில் வந்து இயற்பியல் துறையில் சேர்ந்தார். ஆனால் அவர் அதனை படிக்கும்போதே இந்த துறை நமக்கு சரிவராது.விண்வெளி அறிவியலை பற்றியே எந்நேரமும் நினைத்துக்கொண்டிருந்த அவர் இயற்பியல் துறையில்அவரது இளங்கலை பட்டத்தினை 1954ஆம் ஆண்டு பெற்றார் .

abdul kalam-2

அதன் பின் பிடிக்காத துறையில் பணியாற்றுவதை விட பிடித்த துறையில் மீண்டும் படிக்கலாம் என்று நினைத்த கலாம் சென்னையில் 1955ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்தார். பிறகு அந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பிறகே அவரது விண்வெளி தொடர்பான ஆய்வு பணியில் சேர்ந்தார். அதுகுறித்து கீழே காணலாம்.

விஞ்ஞானி அப்துல்கலாம் :

தனது பொறியியல் படிப்பினை முடித்த இவர் முதலில் 1960ஆம் ஆண்டு புது டெல்லியினை தலைமையிடமாக கொண்ட DRDO [DRDO – Defence Research Development Organisation] என்ற வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சேர்ந்து பணியாற்ற துவங்கினார். இந்த நிலையில் இவர் இந்திய ராணுவத்திற்காக ஒரு சோதனை ஹெலிகாப்டரினை தயார் செய்து கொடுத்தார். அது பலரிடமும் கலாம் அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கிக்குடுத்தது.

பிறகு தனது உழைப்பு மற்றும் திறமை காரணமாக அவர் 1969ஆம் ஆண்டு [ISRO- Indian Space Research Organisation] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்தார். அவர் இங்கு செயற்கைகோள்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை வடிவமைக்க பிரிவில் சேர்ந்தார்.

SLV – III ஏவுகணை :

இவர் தனது சிறப்பான பணி ஈடுபாட்டின் காரணமாக ISROவில் [SLV -III ] என்ற செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் ஒரு ராக்கெட்டினை வடிவமைக்கும் குழுவிற்கு தலைவரானார். இந்த ராக்கெட்டினை வடிவமைக்கும் காலமே கலாமின் வாழ்வில் பிடித்த நாட்கள் என்று அவரே தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு விண்வெளி குறித்த ஆய்வினை அவர் விரும்பி செய்துள்ளார்.

abdul kalam-3

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட SLV -III :

இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட தயாராக இருந்த போது ஒட்டு மொத்த உலகின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியது என்று கூறினால் அது மிகையாகாது. SLV – III ஏவுகணை “ரோகினி” என்ற செயற்கைகோளினை தாங்கி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. மேலும் அது வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகமாக சென்று இலக்கினை அடைந்தது.

இந்த வெற்றி இந்தியாவை மற்ற நாடுகளின் பார்வை படும் அளவிற்கு திருப்பியது. அந்த அளவிற்கு உலகம் கண்ட ஒரு முற்போக்கு சாதனையினை நிகழ்த்திக்காட்டினார் கலாம்.

பொக்ரான் அணுஆயுத சோதனை :

உலகில் சில பணக்கார நாடுகள் மட்டுமே தங்களது நாட்டினை காப்பாற்ற அணு ஆயுதங்களை தயார் செய்து கொள்ளும் . ஆனால் அதனை தகர்த்து இந்தியாவும் அதனை செய்யும் என்று நிரூபித்து காட்டினார் கலாம் . ஆம் 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தலினை மீறி இவர்கள் இணைந்து இந்த அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி இந்தியாவின் வலிமையினை உலகிற்கு நிரூபித்தனர்.

குடியரசுத்தலைவர் கலாம் :

2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தனது குடியரசுத்தலைவர் பதவியினை அவர் பெற்றார். அதிலிருந்து 2007 வரை 5 ஆண்டுகள் அவர் குடியரசுத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். தான் ஒரு விஞ்ஞானி மட்டுமில்லை சிறந்த தலைமைப்பண்பு கொண்டவர் என்பதனையும் அவரது பதவிக்காலத்தில் அவர் நிரூபித்தார்.

குடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவழைத்து அவர்களை சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒருமுறை பார்வை இழந்த மாணவரை சந்தித்து உரையாடினார். அந்த அளவிற்கு மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று.

biography life story in tamil

அப்துல் கலாம் இறப்பு :

பொதுவாக நம்முடைய இறப்பு வரும்போது நாம் நமக்கு பிடித்த விஷயத்தினை செய்துகொண்டிருக்கும்போது இறக்கலாம் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் கலாமுக்கு அவருக்கு பிடித்த விஷயத்தினை செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்தார்.

ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாராக சென்ற கலாம். அந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்தார். அவரது மறைவு இந்தியா முழுவதினையும் சோகமாக்கியது நாம் அறிந்ததே. அதோடு அவர் மறைந்த அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

கலாம் மறைந்த ஆண்டு – 2015, ஜூலை 27

அவர் பெற்ற விருதுகள் :

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

அப்துல் கலாம் எழுதிய நூல்கள் :

அக்னி சிறகுகள்

இந்தியா 2020

எழுச்சி தீபங்கள்

அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

தமிழகத்தில் கலாமின் நினைவிடம் :

அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் “இந்தியாகேட்” போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது “ராஷ்டிர பவன்” போன்று வடிவமைக்க பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது.

மேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது. இதனை இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

English Overview: Here we have Dr APJ Abdul Kalam biography in Tamil. Dr APJ Abdul Kalam is a great Scientist who lived in Tamilnadu, India.  Above we have Dr APJ Abdul Kalam history in Tamil. We can also say it as Abdul Kalam varalaru in Tamil or Dr APJ Abdul Kalam essay in Tamil or Dr APJ Abdul Kalam Katturai in Tamil.

கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

RELATED ARTICLES MORE FROM AUTHOR

dr radhakrishnan history in tamil

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil

Karikala cholan history in Tamil

கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil

biography life story in tamil

அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil

சமூக வலைத்தளம்.

  • அறிவியல்
  • கட்டிடக்கலை
  • கலைகள்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்கள்
  • தலைவர்கள்
  • வரலாறு

ஒளவையின் வாழ்க்கை வரலாறு | Avvaiyar Life History Details In Tamil.

biography life story in tamil

You may like these posts

Popular posts.

பழங்கால தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் | Heroic Games of Ancient Tamils?

பழங்கால தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் | Heroic Games of Ancient Tamils?

தமிழ் மொழியின் சிறப்புகள் | Specialization of Tamil Language.

தமிழ் மொழியின் சிறப்புகள் | Specialization of Tamil Language.

டாக்டர்.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு‌ | Biography of Dr. Radhakrishnan Details In Tamil

டாக்டர்.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு‌ | Biography of Dr. Radhakrishnan Details In Tamil

Footer menu widget.

  • Terms & Conditions

Press ESC to close

Tamil Bible Library

ரிங்கிள் தொளபே | William Tobias Ringeltaube | life | History biography Tamil

biography life story in tamil

  • FEATURED , Missionaries to Tamil Nadu , Missionary Biography , New
  • July 27, 2022

biography life story in tamil

ஊழிய இடம் – மைலாடி , கன்னியாகுமரி .

இவர் 1770 இல் மூத்த குழந்தையாக  Gottlieb Ringeltaube என்பவருக்கு ஜெர்மனி இல் உள்ள Silesia என்கிற இடத்தில் பிறந்தார் . பிறந்த 5 ஆம் நாளிலே ஞானஸ்ஸ்நானம் பெற்று கொண்டார் . 7 ஆண்டுகள் தன்னுடைய ஊரிலேயே வளர்ந்தார் . பின் போலந்தில் கல்வி பயின்றார் , உயர் கல்வியை யூனிவர்சிட்டி ஒப்பி ஹல்லீ இல் பயின்றார் .

ஊழிய ஆரம்பம்

இவர் தன்னுடைய 16ஆம் வயதிலேயே ஊழியங்களில் ஈடுபட ஆரம்பித்தார் . தன்னுடைய 18 ஆம் வயதில் மேற்கொண்ட நடை பயண சுற்றுபயணத்தில் கிறிஸ்தவ மிஷனெரி ஆக வேண்டும் என தீர்மானித்தார் . எவர் 1796 இல் ஊழியராக நியமனம் செய்யப்பட்டார் . இங்கிலாந்தில் மற்றும் கல்கத்தாவில் கொஞ்ச நாட்கள் ஊழியம் செய்தார் . 1803 இல் LMS லண்டன் மிஷனரி சொசைட்டி யிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரி ஆக செல்ல அழைப்பு வந்தது .

இந்தியாவிற்கு வருகை

எவர் இந்தியாவில் உள்ள தரங்கம்பாடி துறைமுகத்திற்கு வந்தார் . மைலாடி இன் முதல் protestant கிறிஸ்தவரான மகராசன் வேதமன்னிக்கம் இவரை தன்னுடன் திருவிதாங்கூர் க்கு ( இன்றைக்கு கன்னியாகுமரி ) அழைத்து சென்றார் .ரிங்கிள் தோபே தான் திருவிதாங்கூர் க்கு வந்த முதல் protestant மிஷனெரி .

மைலாடி இல் ஊழியம்

இவர் அந்த பகுதியில் ஜாதியின் காரணமாக அவல நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்காக சபைகளை ஸ்தாபித்தார் . அவருடைய சுவிசேஷ பணியினால் அநேகர் இரட்சிக்கப்பட்டனர் . மைலாடியில் சபை ஸ்தாபிக்க 3 வருடங்கள் போராட வேண்டி இருந்தது . அரசு அனுமதிக்காக கொச்சி இல் உள்ள ராணுவ தளபதி Col Macaulay உடன் கொல்லத்திலுள்ள திருவிதாங்கூர் அரசின் திவான் வேலு தம்பியிடம் அனுமதிக்காக சென்றனர் . வேலுத்தம்பி கிறிஸ்தவர்களை முற்றிலுமாக வெறுத்தால் அனுமதி அளிக்கவில்லை . வேலுத்தம்பி கோபத்தால் அந்நாட்களில் இருந்த கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தான் . திவான் வேலுத்தம்பியின் மறைவிற்கு பின்னர் 1809இல் மைலாடியில் முதல் protestant சபையை பிரதிஷ்டை செய்தனர் .

இவர் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றை வழங்கினார் . தன்னுடைய சொந்த பணத்தால் அநேக அடிமைகளை விடுதலை பண்ணினார் .

இவர் மைலாடி , தெற்கு தாமரைக்குளம் , புத்தளம் , ஜேம்ஸ் டவுன் , சீயோனிபுரம் , பேரின்பபுரம் , அநந்தானாண்டார்குடி ஆகிய சபைகள் அவருடைய ஊழியத்தினால் வந்தவை . இவைகள் 200 வருட பழமை வாய்ந்தவை .

இவர் எளிமையாக வாழ்ந்ததால் , ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு பேக்லாவீனம் அடைந்தார் , அடிக்கடி நோய்வாய்ப்பட்டார் , இவர் தன்னுடைய ஊழியத்தை முடித்து 1816 இல் திருவிதாங்கூரை விட்டு வெளியேறினார் . சொந்த நாடு திரும்ப கடல் பயணம் மேற்கொண்டார் , ஆனால் அவர் நாடு திரும்பவில்லை , அவர் நடுக்கடலிலே மரித்திருக்க வேண்டும் , கடலில் அவர் கல்லறை அமைந்திருக்க வேண்டும் .

biography life story in tamil

  • jothy rajan (admin)

servant of god .. Administrator of www.tamilbiblelibrary.com ,

Adam in Bible| ஆதாம் |Tamil

இம்மானுவேல் – sermon on immanuel | tamil, leave a reply cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Popular Posts

biography life story in tamil

Ente Purakkakathu Varan | Oru Vaakku Mathi |Lyrics in Tamil

  • 19 July 2022

biography life story in tamil

வேதாகமத்தில் உள்ள நல்ல குணமுள்ள பெண்கள் | பிரசங்க குறிப்பு

  • 26 December 2022

biography life story in tamil

இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் | மன்னிப்பு | துக்க, புனித வெள்ளி பிரசங்க குறிப்புகள் | 7 Words on Cross Tamil

  • 24 March 2023

Explore Topics

  • BIBLE STUDIES (23)
  • Children Songs (28)
  • Christian E books Download (6)
  • e-books (1)
  • Executable Sermon Outlines (1)
  • FEATURED (88)
  • Gems Of Tamil Nadu (2)
  • Holly Sprit (1)
  • Latest (128)
  • Lyrics (24)
  • Malayalam Songs Tamil (21)
  • Martyrs (11)
  • Missionaries to Tamil Nadu (7)
  • Missionary Biography (34)
  • Missionary to India (8)
  • Missionary To Nigeria (1)
  • Questions (14)
  • Revivalist (2)
  • Sermon Outline (2)
  • Stories (14)
  • Sunday School Stories (11)
  • TAMIL BIBLE COMMENTARY (10)
  • Tamil Bible Dictionary (33)
  • Tamil Sermons (104)
  • Uncategorized (30)
  • Women Missionaries (4)
  • ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் (37)
  • ஆதாம் – மோசே (5)
  • ஆழமான பிரசங்க குறிப்பு (8)
  • இராஜாக்கள் (3)
  • கிறிஸ்தவ ஆண் குழந்தை பெயர்கள் (4)
  • கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் (1)
  • சங்கீதம் (3)
  • சிலுவை வார்த்தைகள் (6)
  • சுத்தீகரிப்பு பிரசங்க குறிப்புகள் (9)
  • ஜெபக்குறிப்புகள் – Prayer Points (7)
  • ஜெபம் பிரசங்க குறிப்புக்கள் (14)
  • தமிழ் பிரசங்க குறிப்புகள் (109)
  • தெலுங்கு பாடல்கள் (2)
  • தேசத்திற்கான ஜெபக்குறிப்புகள் (4)
  • பிரசங்க குறிப்பு pdf (16)
  • பிரசங்கம் செய்ய தலைப்புகள் (2)
  • புதிய ஏற்பாடு (3)
  • மோசே to நியாயதிபதிகள் (2)
  • வாக்குத்தத்த வசனங்கள் (8)

Email address:

biography life story in tamil

சாலொமோனின் குமாரத்திகள் | Daughters of King Solomon

  • 23 July 2023

biography life story in tamil

இயேசு கிறிஸ்து சென்ற வீடுகள் | Houses visited by Jesus Christ

  • 14 June 2023

 Kindly Join our WhatsApp Group https://chat.whatsapp.com/HjJvMnWHnb28e3imVbrPmM

Error: No feed with the ID 1 found.

Please go to the Instagram Feed settings page to create a feed.

WhatsApp us

  • Entertainment
  • The True Story Behind the Surprise Netflix Hit <em>Baby Reindeer</em>

The True Story Behind the Surprise Netflix Hit Baby Reindeer

Warning: This post contains spoilers for the Netflix series Baby Reindeer .

In his one-man play-turned-hit Netflix series Baby Reindeer , Scottish comedian Richard Gadd recounts the harrowing true story of how his experience with being stalked forced him to confront a buried trauma.

Playing a fictionalized version of himself named Donny Dunn, Gadd unpacks the years-long stalking and harassment campaign he endured at the hands of a middle-aged woman he refers to by the pseudonym Martha (played with a chilling intensity by Jessica Gunning) while struggling to make it as a stand-up and writer in London. As is depicted in the show, the stalking began in the wake of Gadd being groomed, repeatedly sexually assaulted, and raped by an older male TV industry mentor (named Darrien in the show and played by Tom Goodman-Hill)—an ordeal that left him reeling emotionally, questioning his sexuality, and wrestling with extreme self-loathing. Still, Gadd doesn't shy away from his own complicity in what transpired with Martha, frequently painting himself in a negative light as the story unfolds over the course of seven episodes.

“It would be unfair to say she was an awful person and I was a victim. That didn’t feel true,” he told The Guardian in 2019 following the sold-out inaugural run of the Baby Reindeer play. "I did loads of things wrong and made the situation worse. I wasn’t a perfect person [back then], so there’s no point saying I was."

When Gadd debuted his one-man show at the 2019 Edinburgh Festival Fringe, it had been two years since he had seen or heard from Martha. Three years earlier, while the stalking was still in full swing, he had won the festival's top prize for his comedy show Monkey See, Monkey Do , which explored his experience as a survivor of sexual violence. The Baby Reindeer Netflix series, which is currently at number two on the streamer's most-watched charts following its release last week, is an amalgam of the two stage shows.

"It felt like a risky thing—to do a 'warts and all' version of the story where I held my hands up to the mistakes I had made with Martha," Gadd wrote in a piece that accompanied the show's debut . "The foolish flirting. The cowardly excuses as to why we could not be together. Not to mention the themes of internalized prejudice and sexual shame that underpinned it all. The graphic details of the drugging and grooming and sexual violence I had experienced only a few years before...But equally I could not shy away from the truth of what had happened to me. This was a messy, complicated situation. But one that needed to be told, regardless."

Here's what to know about the true story behind Baby Reindeer .

What happened with Martha?

Jessica Gunning as Martha in Baby Reindeer

Similar to how the show begins, Gadd has said that the stalking started after he gave Martha a free cup of tea when she came into the London pub where he was working in 2015. “At first everyone at the pub thought it was funny that I had an admirer,” he told The Times . "Then she started to invade my life, following me, turning up at my gigs, waiting outside my house, sending thousands of voicemails and emails."

Over the next four and a half years, Gadd recounts that Martha sent him 41,071 emails, 350 hours' worth of voicemails, 744 tweets, 46 Facebook messages, 106 pages of letters, and a variety of strange gifts. Every email that appears in the Netflix series is a message that Gaad received in real life. She also harassed a number of people who were close to Gaad, including his parents and a trans woman (named Teri in the show and played by Nava Mau) whom he had begun dating shortly before the stalking began.

When Gadd tried to go to the police, he discovered that the laws surrounding harassment and abuse are, in his own words, "so stupid." Despite the fact that the show presents Martha as having been previously convicted on similar charges, Gadd was told he needed concrete evidence of direct threats for authorities to take any action.

"They look for black and white, good and evil, and that’s not how it works," he told The Independent . "You can really affect someone’s life within the parameters of legality, and that is sort of mad."

How do things stand today?

Richard Gaad as Donny Dunn in Baby Reindeer

In the show, Martha ultimately receives a nine-month prison sentence and five-year restraining order for stalking Donny. In real life, Gaad has never disclosed the details of how the situation was resolved beyond the fact that he had "mixed feelings" about it.

"I can’t emphasize enough how much of a victim she is in all this," he told The Independent . "Stalking and harassment is a form of mental illness. It would have been wrong to paint her as a monster, because she’s unwell, and the system’s failed her."

As for how Gaad's sexual assault has continued to impact his life, the finale culminates in a closing sequence in which Donny shows up at Darrien's home to confront him only to accept an offer to work on his new show instead. A distressed Donny then finds himself at a bar where he is offered a drink on the house in a moment that flips his first interaction with Martha on its head.

"I think that was almost the most truthful scene of the entire show. What abuse does is it creates psychological damage as well as physical damage," Gadd told GQ . "There’s a pattern where a lot of people who have been abused feel like they need their abusers. I don’t think it was a cynical ending, it was showing an element of abuse that hadn’t been seen on television before, which is, unfortunately, the deeply entrenched, negative, psychological effects of attachment you can sometimes have with your abuser."

More Must-Reads From TIME

  • The 100 Most Influential People of 2024
  • The Revolution of Yulia Navalnaya
  • 6 Compliments That Land Every Time
  • What's the Deal With the Bitcoin Halving?
  • If You're Dating Right Now , You're Brave: Column
  • The AI That Could Heal a Divided Internet
  • Fallout Is a Brilliant Model for the Future of Video Game Adaptations
  • Want Weekly Recs on What to Watch, Read, and More? Sign Up for Worth Your Time

Write to Megan McCluskey at [email protected]

IMAGES

  1. வீழ்ந்தது ரயிலில் உயர்ந்தது மலையில்

    biography life story in tamil

  2. Bharathiyaar Life History in Tamil

    biography life story in tamil

  3. Tamil : Biography & Autobiography Books : Target

    biography life story in tamil

  4. Elathi Thirikkadugam- Ancient Biography (Tamil)

    biography life story in tamil

  5. IlayaThalapathy Vijay Life Story In TAMIL

    biography life story in tamil

  6. Modi Life Story in Tamil

    biography life story in tamil

VIDEO

  1. Actor & Director Ramarajan Biography

  2. Actor Lollu Sabha Seshu Biography

  3. Azhagi Movie Actress Nandita Das Biography

  4. Singer And Actress TK Kala Biography Tamil || Her Personal Life, Untold Story

  5. Singer & Composer Bhavatharini Biography

  6. இத்ரீஸ் நபியின் வரலாறு ~ The Story of Prophet idris ┇ நபிமார்களின் வரலாறுகள்! Learn quarn!bayans!!

COMMENTS

  1. அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ( ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 - 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் ...

  2. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில் ...

  3. டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    Ambedkar History In Tamil: நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியமான இன்று வாழ வைத்தவர் முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி ...

  4. மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

    i like the first passage in this Tamil composition. sanoojan says: October 7, 2014 at 8:10 pm. I like his brave and he dedicated his life for people. He gave freedom to other people. A.S Muthukumaran says: October 30, 2014 at 2:46 am. Salute Big leader of India.

  5. பாரதியார் வரலாறு

    Here we have Mahakavi Bharathiyar biography in Tamil. Mahakavi Bharathiyar is a great poet who lived in Tamilnadu, India. Mahakavi Bharathiyar is also a freedom fighter who wrote many poems for Indan freedom. Mahakavi Bharathiyar was born on December 11, 1882. His original name was Subbaiya.

  6. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    Annal Ambedkar varalaru, essay, Katturai in Tamil. Behance Blogger Digg Facebook Myspace Path Pinterest Reddit Soundcloud Twitter Vimeo WordPress Youtube முகப்பு

  7. சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 - 11 ...

  8. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    அம்பேத்கர் வரலாறு | Dr Br Ambedkar History in Tamil Advertisement நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியம் என உணர வைத்த முதல் தலைவர் ...

  9. சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

    சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக ...

  10. Autobiography of a Yogi

    Books. Autobiography of a Yogi - Tamil. பரமஹம்ஸ யோகானந்தர். Yogoda Satsanga Society of India, Dec 26, 2016 - 700 pages. Named one of the 100 Best Spiritual Books of the Twentieth Century, Paramahansa Yogananda's remarkable life story takes you on an unforgettable exploration of the world of saints and yogis ...

  11. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

    தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு இந்த பதிவில் தந்தை பெரியார் ...

  12. அப்துல் கலாம் வரலாறு

    English Overview: Here we have Dr APJ Abdul Kalam biography in Tamil. Dr APJ Abdul Kalam is a great Scientist who lived in Tamilnadu, India. Above we have Dr APJ Abdul Kalam history in Tamil. We can also say it as Abdul Kalam varalaru in Tamil or Dr APJ Abdul Kalam essay in Tamil or Dr APJ Abdul Kalam Katturai in Tamil.

  13. ஒளவையின் வாழ்க்கை வரலாறு

    Home தமிழ் அறிஞர்கள் ஒளவையின் வாழ்க்கை வரலாறு | Avvaiyar Life History Details In Tamil. July 12, 2022

  14. APJ Abdul Kalam Biography

    Early Life. APJ Abdul Kalam was born into a poor Tamil Muslim family in the pilgrimage town of Rameswaram, Tamil Nadu, on October 15, 1931. His mother, Ashiamma, was a housewife and his father, Jainulabdeen, was an imam of a local mosque and a boat owner. He was the youngest in the family with four elder brothers and a sister.

  15. விராட் கோலி

    தனிப்பட்ட தகவல்கள்; பிறப்பு: 5 நவம்பர் 1988 (அகவை 35) புது டெல்லி ...

  16. ரிங்கிள் தொளபே

    ரிங்கிள் தொளபே | William Tobias Ringeltaube | life | History biography Tamil. jothy rajan (admin) FEATURED, Missionaries to Tamil Nadu, Missionary Biography, New; July 27, 2022 (0)

  17. Life Story

    Hi Friends ! In this video we are going to See about the Life Story | Short History | Biography Of Mahatma Gandhi - Explained Tamil.Please Wear the Headphone...

  18. A. P. J. Abdul Kalam

    Avul Pakir Jainulabdeen Abdul Kalam BR (/ ˈ ɑː b d əl k ə ˈ l ɑː m / ⓘ; 15 October 1931 - 27 July 2015) was an Indian aerospace scientist and statesman who served as the 11th president of India from 2002 to 2007. He was born and raised in Rameswaram, Tamil Nadu and studied physics and aerospace engineering.He spent the next four decades as a scientist and science administrator ...

  19. அன்னை தெரேசா

    அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 - 5 செப்டம்பர் 1997), அல்பேனியா ...

  20. Mr Bean Biography In Tamil

    Mr. Bean Biography In Tamil | Rowan Atkinson Life Story | Mr Bean real-life story | TalkslogistThis video is about Mr. Bean or Rowan Atkinson Biography In Ta...

  21. Life Story

    Hi Friends ! In this video we are going to See about the History Of cristiano Ronaldo Life Story Biography - Explained Tamil.Please Wear the Headphones For t...

  22. Baby Reindeer: True Story Behind Surprise Netflix Hit

    April 17, 2024 9:46 AM EDT. Warning: This post contains spoilers for the Netflix series Baby Reindeer. In his one-man play-turned-hit Netflix series Baby Reindeer, Scottish comedian Richard Gadd ...

  23. எலான் மசுக்

    எலான் மசுக் (Elon Reeve Musk, பிறப்பு: சூன் 28, 1971) தென் ஆப்பிரிக்காவில் ...

  24. இட்லர்

    ஜெர்மனியின் தலைவர் ஃபியூரர்; பதவியில் ஆகஸ்ட் 2, 1934 - ஏப்ரல் 30, 1945 ...